மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (01) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Related Post

அத்தியாவசிய அரச பணியாளர்கள் மட்டும் கடமைக்கு – சுற்றறிக்கை வெளியானது
நாடு முழுவதும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் [...]

3 சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது
பகிடிவதையை மையமாக கொண்டு களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவரை தாக்கிய 3 சிரேஷ்ட [...]

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு
நாளை (08) முதல் எதிர்வரும் புதன்கிழமை (10) வரை ஒரு மணிநேரம் மின்வெட்டை [...]