தென்னைமரத்தில் தேங்காயினை நலிவடைய செய்யும் சிற்றுண்ணியை கட்டுப்படுத்த பளைப்பிரதேசத்தில் தொடர்முயற்சி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் பணிப்பில் பிரதேச தென்னைச்செய்கையாளர்களுக்கு சிற்றுண்ணியை கட்டுப்படுத்தும் இரசாயனமல்லாத உயிரியல் கட்டுப்பாட்டுமுறையில் மானிய விலையில் ஒருபைக்கற் ரூபா25 பெறுமதியோடு மைற்றாபைக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன

தொடர்ந்து தேங்காய்களின் தரத்தினைப்பேண இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது