300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடை

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
போதுமான அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related Post

யாழில் ஆபாச காணொளியை காட்டி 7 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் [...]

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த துயரம்
முல்லைத்தீவு – பனிக்கன்குளம், கிழவன்கும் பகுதிகளை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட் பாடசாலை [...]

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் புறக்கோட்டையில் [...]