பதவியை இழக்கப்போகிறாரா சரத் பொன்சேகா?

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் “பீல்ட் மார்ஷல்” பதவி தொடர்பாக தீர்மானம் எடுக்கும்படி அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் இந்தக் கோரிக்கள முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில்
அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது .
Related Post

மிதக்கும் ஆகாயக் கப்பலை தயாரித்து புதிய சாதனை
சீனாவில் ஜிமு நம்பர் 1 என பெயரிடப்பட்ட மிதக்கும் ஆகாயக் கப்பல் ஒன்று [...]

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – பொலிஸார் விடுத்த கோரிக்கை
யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் [...]

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக [...]