எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழநதுள்ளார்.
கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
71 வயதுடைய நபர் மாரடடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Post

இன்று முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய [...]

பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை – 3 பேர் கைது
குருணாகல் – கும்புகெடே பகுதியில் பேருந்து ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரிடம் பாலியல் [...]

தோழியை காரில் கடத்த முற்சி – துணிச்சலுடன் காப்பாற்றிய சிறுமி
தோப்பூர் சின்னப் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த [...]