தேசிய எரிபொருள் அட்டை நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது

தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை அடுத்த வாரம் தொடக்கம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இதுபற்றிய அறிவிப்பு சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் card பதிவு எரிபொருள் விநியோகம் இல்லை.
Related Post

யாழ் மானிப்பாயில் பெண் உட்பட இருவர் கைது
மானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் [...]

சீனாவின் ஒப்பந்ததை மறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. [...]

24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 [...]