
மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை – 12 மணித்தியாலயத்தில் மூவர் பலிமட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை – 12 மணித்தியாலயத்தில் மூவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான [...]