
பாண் விற்ற 70 பேர் சிக்கினர்பாண் விற்ற 70 பேர் சிக்கினர்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த 70 விற்பனையாளர்களுக்கு எதிராகவழக்குப்பதிவு செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். நாட்டின் பல இடங்களில் சனிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்குறிப்பிட்ட விற்பனையாளர்கள் [...]