
பொலிஸார் துப்பாக்கி சூடு – பெண் பலிபொலிஸார் துப்பாக்கி சூடு – பெண் பலி
மதுபான நிலையத்தை கொள்ளையிட முயற்சித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் வீதியால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை மீரிகம தங்ஹோவிட பகுதியில் இடம்பெற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதேசத்திலுள்ள மதுபான நிலையத்தில் கொள்ளையடிக்க வந்த [...]