Day: October 2, 2022

பொலிஸார் துப்பாக்கி சூடு – பெண் பலிபொலிஸார் துப்பாக்கி சூடு – பெண் பலி

மதுபான நிலையத்தை கொள்ளையிட முயற்சித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் வீதியால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை மீரிகம தங்ஹோவிட பகுதியில் இடம்பெற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதேசத்திலுள்ள மதுபான நிலையத்தில் கொள்ளையடிக்க வந்த [...]

இலங்கையில் 2 இலட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்இலங்கையில் 2 இலட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்

இலங்கையில் மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுற்றுலாத்துறையில் ஹோட்டல், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை [...]

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01) அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் கீழே… [...]

யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்த பொன்னியின் செல்வன்யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்த பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாம். 5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனைவிட கதை சுருக்கமாக [...]

மழை நிலைமை அதிகரிக்கும்மழை நிலைமை அதிகரிக்கும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு [...]