Day: August 30, 2022

யுவதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கையுவதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது. இந்த மாணவன் யுவதிகளின் பேஸ்புக் கணக்கிற்குள் சென்று யுவதிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை திருடி அந்த புகைப்படங்களை [...]

மதகுருவினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 16 மாணவர்கள் அடையாளம்மதகுருவினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 16 மாணவர்கள் அடையாளம்

ஹபராதுவ, உனவடுவ, மெதரம்பவில் உள்ள வழிபாட்டிடத்தை நடத்தி வந்த கீர்த்தி படகொட என்பவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 6 மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி, அதனை வீடியோ படம் பிடித்து, வெளிநாட்டவர்களுக்கு விற்று [...]

சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணிசர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்த காலப் பகுதிகளில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் [...]

அதிகளவில் முட்டையை எடுத்து கொள்வதால் ஏற்படும் தீமைகள்அதிகளவில் முட்டையை எடுத்து கொள்வதால் ஏற்படும் தீமைகள்

பொதுவாக முட்டையில் உள்ள சத்துக்கள் “சூப்பர்ஃபுட்” என்று அழைக்கப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதனால்தான் பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் இதை தினமும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இதில் புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை [...]

போராட்டத்துக்கு ஆதரவாக பூரண கடையடைப்புபோராட்டத்துக்கு ஆதரவாக பூரண கடையடைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30) தங்களுடைய [...]

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம்இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் [...]

முல்லைத்தீவில் கடத்தப்பட்ட இளம்பெண் காதலனுடன் திருகோணமலையில் மீட்புமுல்லைத்தீவில் கடத்தப்பட்ட இளம்பெண் காதலனுடன் திருகோணமலையில் மீட்பு

தாயின் ஒத்துழைப்புடன் காதலனுடன் சென்ற இளம்பெண் கடத்தப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் திருகோணமலையில் தங்கியிருந்த இளைஞனும், யுவதியும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண்ணின் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். [...]

யாழில் போதைப் பொருள் பாவித்துக் கொண்டிருந்த இரு இளம்பெண்கள் கைதுயாழில் போதைப் பொருள் பாவித்துக் கொண்டிருந்த இரு இளம்பெண்கள் கைது

யாழ்.பொம்மைவெளி பகுதியில் பாழடைந்த வீடொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கும் நிலையில் கைதான பெண்களிடம் இருந்து சுமார் 2 கிராம் போதைப் பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொம்மைவெளிப் பகுதியில் [...]

இலங்கையில் கையடக்க தொலைபேசி கொள்வனவு 80% இனால் குறைவடைந்ததுஇலங்கையில் கையடக்க தொலைபேசி கொள்வனவு 80% இனால் குறைவடைந்தது

புதிய கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கையடக்க தொலைபேசி திருத்தப்பணிகள் 118 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள்மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான [...]

எதிர்வரும் 2ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணைஎதிர்வரும் 2ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை

மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து இன்று முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு அமுல் படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் A முதல் L வரையான [...]

நடிகையின் தற்கொலை – மனதை உலுக்கும் சம்பவம்நடிகையின் தற்கொலை – மனதை உலுக்கும் சம்பவம்

இறந்தபோன கொரியன் நடிகையின் தற்கொலை கடிதத்தை அவரது சகோதரர் பகிர்ந்துள்ளார். கொரியன் நடிகை யோ ஜு என் ‘பிக் ஃபாரஸ்ட்’ மூலம் அறிமுகமானார். பின்னர் ‘நெவர் டுவைஸ்’ போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் யோ ஜூ ஆகஸ்ட் 29 [...]

அடுத்த சில நாட்கள் அவதானமாக இருங்கள்அடுத்த சில நாட்கள் அவதானமாக இருங்கள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் [...]