யாழ் நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரையாழ் நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரை
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்று (2) வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். அதனையடுத்து சம்பவ [...]