Category: விவசாயம்

மகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய தந்தைமகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய தந்தை

கர்நாடகாவில் 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் இந்த செயலை அறிந்து மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனைதொடர்ந்து பெண்ணின் தாய் தனது [...]

யாழ் நெல்லியடியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியாழ் நெல்லியடியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் எரிபொருள் நிரப்பிக்கொண்டு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி திடீரென வீதியில் [...]

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலிடொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த [...]

கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி – வெளியான எச்சரிக்கைகனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி – வெளியான எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த மூன்று பேர் கிரிப்டோ முதலீட்டு மோசடியில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்துள்ளனர். இந்த மூவரும் சுமார் 337000 டாலர்களை இழந்துள்ளனர். இதில் பிரம்டனை சேர்ந்த ஒருவர் சுமார் 226000 டாலர்களை இழந்துள்ளார். ஆரம்பத்தில் 1200 டாலர்களை [...]

இளைஞனை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்இளைஞனை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிர்பிழைத்த இளைஞன் ஒருவர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா – உத்தரப்பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 24 வயதுடைய விகாஷ் தூபே என்ற இளைஞர் [...]

தாயொருவரை கொடூரமாக தாக்கும் மருமகள்தாயொருவரை கொடூரமாக தாக்கும் மருமகள்

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பில் [...]

குளியலறைக்குள் ரகசிய கேமரா – யாழ் போதனா மருத்துவரின் மோசமான செயல்குளியலறைக்குள் ரகசிய கேமரா – யாழ் போதனா மருத்துவரின் மோசமான செயல்

யாழில் குளியலறைக்குள் இரகசிய கேமரா பூட்டி அங்கு குளிப்பவர்களை ரகசியமாக ரசித்து வந்த யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் குட்டு வெளியானதை அடுத்து மனைவியால் அடித்து துரத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மருத்துவரை உடனடியாக தனது வீட்டை வெளியேற்றிய அவரது மனைவி [...]

யாழ் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி – இந்திய மீனவர்கள் கைதுயாழ் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி – இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(11) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை [...]

ரயில்வே ஊழியர்களுக்கு ஆப்பு வச்ச போக்குவரத்து அமைச்சர்ரயில்வே ஊழியர்களுக்கு ஆப்பு வச்ச போக்குவரத்து அமைச்சர்

பணிப்பகிஷ்கரிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் “சேவையில் இருந்து விலகியதாக கருதும்” கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடைப்பிடிக்காது பணிப்புறக்கணிப்பில் ஈடும் ரயில் நிலைய அதிபர்களுக்கு இந்த [...]

ஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கைஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த ரயில்வே சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசமாக செயற்படமாட்டார்கள் எனவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவில் [...]

ரயில் நிலைய அதிபர்களின் போராட்டம் தொடரும்ரயில் நிலைய அதிபர்களின் போராட்டம் தொடரும்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக [...]

மட்டக்களப்பில் பாரிய ஆயுதக்கிடங்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்புமட்டக்களப்பில் பாரிய ஆயுதக்கிடங்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் ​நேற்று (10) விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20,000 ரி56ரக [...]

இரத்தக் காயங்களுடன் 16 வயது மாணவியின் சடலம் மீட்புஇரத்தக் காயங்களுடன் 16 வயது மாணவியின் சடலம் மீட்பு

முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிவித்திகலை, வட்டாபொத , யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் இருந்து நேற்று (08) நிவித்திகல பொலிஸார் [...]

மாடியில் இருந்து விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் பலிமாடியில் இருந்து விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் பலி

கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவனும், மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் [...]

ஆன்மிக நிகழ்ச்சியில் 116 பேர் பலிஆன்மிக நிகழ்ச்சியில் 116 பேர் பலி

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங் என்ற ஆன்மிக [...]

லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலிலயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய [...]