நாடடில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லை என லிட்ரோ நிறுவனம் நேற்று (08) தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்தாலும், முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் மட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை வழங்கியுள்ளது.
லிட்ரோ நிறுவனத்திடம் நாம் வினவியபோது, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிடுவதற்கு தங்களிடம் கையிருப்பு இல்லை என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல பகுதிகளில் உள்ள மக்கள் எரிவாயு வழங்கக் கோரி முக்கிய சாலைகளை மறித்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Related Post

இரு கைதிகள் பலி – ஒருவர் ஆபத்தான நிலையில்
பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை [...]

ஜனாதிபதி வெளியிட்ட மற்றுமொரு வர்த்தமானி
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் [...]

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் புதிய விலை இதோ
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க [...]