யாழ். தெல்லிப்பழையில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் பலி

யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இளவாளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related Post

டிக் டாக் எடுக்க முயன்ற 22 வயது இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக் டாக் காணொளி எடுக்க [...]

மர்மமான முறையில் மரணம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டினுள் தரையில் [...]

ரம்புக்கனை சம்பவம் – திடீர் சுகயீனமடைந்த பொலிஸ் குழுவினர்
கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து [...]