யாழ் மிருசுவிலில் எரிபொருள் தாங்கி விபத்து

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்
மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய [...]

யாழ் மீசாலையில் மைதானத்திற்குள் புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று [...]

அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான முடிவு
அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் [...]