உயிரிழந்த நல்லூர் ஆலய பணியாளருக்கு வீடு – தியாகி அறக்கொடை


யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனம் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி அண்மையில் உயிரிழந்தார்.

செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவன தலைவர் தியாகி தியாகேந்திரன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாகவே நேரில் சென்று ஒருலட்சம் ரூபாவை வழங்கியதோடு அவர்களுக்கான சொந்த வீடு ஒன்றைக் கட்டித்தரவும் இணங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *