கல்வித்துறையில் பாரிய மாற்றம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகள் தமது கல்வி முறையை எதிர்கால தொழில்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ள போதிலும், இலங்கை இன்னும் அவ்வாறு செய்யவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.