திருமண நிகழ்வுக்கு சென்ற படகு நீரில் மூழ்கி 21 பேர் பலி

ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொடைடா துறைமுக நகர பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்வொன்றுக்கு 27 பேர் சென்றிருந்த நிலையில், திடீரென படகு நீரில் மூழ்கியதால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர்.
குறித்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related Post

மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் – ஒருவர் பலி
காலி, பிடிகல – தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (3) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் [...]

யாழில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்
யாழ் – முற்றவெளியில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற [...]

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாட்டில் [...]