யாழ் தெல்லிப்பழையில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 18 வயதான இளைஞன் பலி

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

ஜனாதிபதி தெரிவு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல்
புதிய ஜனாதிபதிக்கான தொிவின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. [...]

வவுனியாவில் 15 வயது சிறுவனை காணவில்லை
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை, [...]

கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்ட தோண்ட மனித எச்சங்கள்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்திபகுதியில் கடந்த 29.06.23 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் [...]