அவசர வேண்டுகோள் – இவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் உடனே அறியத்தரவும்

📳071-8591324
☎️021-2263227
இவர்கள் இருவரும் திக்கம் பொது சந்தைக்கு அருகில் வைத்து இன்று காலை (25.02.2023) 8.25 மணியளவில் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
முகத்தை மூடி அணிந்துள்ள பச்சை தலைக்கவசம் அணிந்தவரால் ஓட்டிச் செல்லப்பட்ட இந்த மோட்டார் சயிக்கிளைக் (4342) கண்டவர்கள் அல்லது இதில் உள்ளவாறு மோட்டார் வண்டி, ஆடை, தலைக்கவசம் அணிந்தமை பற்றி சந்தேகத்திற்கிடமாக யாராவது இருப்பின் உடனடியாக அறியத்தரவும்.
திக்கம் நெல்லியடி வீதியில், திக்கம் கடற்கரையில் இருந்து திக்கம் ஊரிற்குள் நுழைந்தது முதல் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியில் இருந்து நெல்லியடியை நோக்கி மோட்டார் சயிக்கிள் சென்றுள்ளது வரையிலான CCTV காணொளிகள் மூலமாக 8.08 மணி தொடக்கம் 8.28 வரையான நேரத்தில் இவர்களின் முழு நடமாட்டமும் பற்றிய விபரத்தை பெற்றுள்ளோம்.
ஆகையால், இவர்களை பிடிப்பதற்கான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.






Related Post

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். [...]

குழந்தையின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி கொள்ளை
வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை [...]

கொதித்தெழுந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்
அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் இன்று (01) [...]