தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி – தந்தை வைத்தியசாலையில்

அநுராதபுரத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு அநுராதபுரம், எலயாபத்துவ பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி – வீடு தீக்கிரை – பொலிஸார் அசமந்தம்
யாழ்.ஏழாலை பகுதியில் வீடு ஒன்று 4 பேர் கொண்ட வன்முறைக் கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. [...]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெறுமதியான பொருட்களைக் கொண்டுச் சென்ற வர்த்தகர்கள் இருவர் விமான [...]

கிளிநொச்சியில் நோயாளி முன் மேசையில் கால் போட்டு அமர்ந்திருந்த வைத்தியர்
கிளிநொச்சி – அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் நோயாளி அருகில் [...]