நச்சு புகையை சுவாசித்ததால் 10 ஊழியர்கள் மருத்துவமனையில்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் துப்புரவுப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் நச்சுப் புகையை சுவாசித்த நிலையில் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (14) காலை சில ஊழியர்கள் வைத்தியசாலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் வாயு கசிவு ஏற்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
துப்புரவுத் துறையைச் சேர்ந்த 10 ஊழியர்கள் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Post

121 வயது வரை வாழ்ந்த மூதாட்டி மரணம்
நாகலாந்தில் வயோதிப பெண்ணொருவர் 121 வயது வரை வாழ்ந்து காலமாகியுள்ளார். புபிரே புகா [...]

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன மூன்று மாம்பழங்கள்
மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று [...]

கனடா வாழ் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டல்
கனடா வாழ் இந்தியர்களில் இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் [...]