ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு, பௌவர் வீதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடாத்தும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
Related Post

திடீர் சுகயீனம் 42 மாணவர்கள் வைத்தியசாலையில்
திடீர் சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்தனை [...]

20 வயது யுவதி நீரில் மூழ்கி மாயம்
அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் [...]

நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. [...]