இலங்கையில் கஞ்சாவை பயிரிட நடவடிக்கை

ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டததை முன்வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.
Related Post

மக்களின் கடும் எதிர்ப்பு – ஓட்டம் பிடித்த பிள்ளையான்
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) [...]

சாரதிகளுக்காண முக்கிய அறிவித்தல்
கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு [...]

யாழில் முச்சக்கரவண்டி விபத்து – 11 சிறுவர்கள் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி [...]