சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பரில் ஆரம்பம்

பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தினத்துடன் ஆரம்பமாகும்.
இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக சிவனொளிபாதமலையின் தலைமை தேரர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவின் தலைமையில், நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்ற கூட்டத்திலேயே தலைமை தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிவனொளிபாத மலைக்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்கான சேவைகள், பொது வசதிகள், அரச, தனியார் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும்.
Related Post

நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்
கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். [...]

மட்டு சித்தாண்டியில் திடிரென மயங்கி விழுந்த நபர் மரணம்
மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த இல்ல [...]

புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்
இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் [...]