வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம் வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்திருந்தார்.
வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மீண்டும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில்10.10.2022 நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Related Post

இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்
சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் சுத்தீகரிக்கப்படும் 80 – 85 ஒக்டேன் தரத்திலான [...]

மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் தம்பதி
நவகத்தேகம, கிரிமதியாவ பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி [...]

120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு
நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 14 உயிர்காக்கும் [...]