
மட்டக்களப்பில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதிபர் கைது மட்டக்களப்பில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதிபர் கைது
மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கா.பொ.த உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் [...]