Day: October 11, 2022

மட்டக்களப்பில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதிபர் கைது மட்டக்களப்பில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதிபர் கைது

மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கா.பொ.த உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் [...]

QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் [...]

யாழ்மத்தியகல்லூரியில் போதைவிழிப்புணர்வோடு வைத்தியக்கலாநிதி சிவன்சுதன் (வீடியோ) யாழ்மத்தியகல்லூரியில் போதைவிழிப்புணர்வோடு வைத்தியக்கலாநிதி சிவன்சுதன் (வீடியோ)

11.10.22யாழ்மத்திய கல்லூரியில் தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தலமையில் மாணவர்களுக்கான போதை விழிப்புணர்வும் தென்னங்கன்று வழங்கலும் இடம்பெற்றது..இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வைத்தியகலாநிதி சிவன்சுதன் கலந்து சிறப்பித்தார் [...]

வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம் வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்திருந்தார். வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக [...]

யாழில் போதைக்கு அடிமையான தன் மகனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய் யாழில் போதைக்கு அடிமையான தன் மகனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய்

போதைப் பொருளுக்கு அடிமையான மகன் தனக்கு வேண்டாம் எனக்கூறி தாய் ஒருவர் எழுத்துமூலம் கடிதம் எழுதிக் கொடுத்து சுன்னாகம் பொலிஸாரிடம் மகனை ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் மேற்படி மகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சுன்னாகம் [...]

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான கடந்த 8 ஆண்டுகளாக வலம் வந்துக்கொண்டிருப்பவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி. நானும் ரவுடி தான் படத்தில் இருந்து ருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே அடிக்கடி வெளிநாடு பறப்பது, கோவில் செல்வது , அவுட்டிங், [...]

திடீர் ​சுகயீனம் 42 மாணவர்கள் வைத்தியசாலையில் திடீர் ​சுகயீனம் 42 மாணவர்கள் வைத்தியசாலையில்

திடீர் ​சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும் 29 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் [...]

இந்தியா செல்லமுயன்ற 11 பேர் கைது இந்தியா செல்லமுயன்ற 11 பேர் கைது

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் 8 ஆம் பிரிவு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களின், இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 19 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் [...]

எரிபொருள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு எரிபொருள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 40,000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் [...]

இலங்கையை ஏழ்மை நாடாக பிரகடனப்படுத்த தயாராகும் அரசாங்கம் இலங்கையை ஏழ்மை நாடாக பிரகடனப்படுத்த தயாராகும் அரசாங்கம்

இலங்கையை ஏழ்மை நாடாக பிரகடனம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவிகளை பெறும் நோக்கிலும், அந்நியச்செலாவணி இருப்பில் [...]

பாடசாலையில் தவறி விழுந்த சிறுமி மரணம் – பொலிஸார் விசாரணை பாடசாலையில் தவறி விழுந்த சிறுமி மரணம் – பொலிஸார் விசாரணை

வகுப்பறையிலிருந்து மைதானத்திற்கு ஓடும்போது தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் புத்தளம் – மணல்குன்று பகதியில் உள்ள பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு [...]

பல தடவைகள் மழை பெய்யும் பல தடவைகள் மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. [...]