அரசுக்கு துணைபோனவர்களை அழிப்போம் – பரபரப்பு சுவரொட்டிகள்

வவுனியாவில் உள்ள வீதிகள், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அரசுக்கு துணைபோனவர்களை அழிப்போம் எனும் தலைப்பில் அநாமதேய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை சுவரொட்டியில் ‘அடக்குமுறைக்கு துணை போனவர்களையும் அடையாளம் காண்போம், அடக்குமுறையாளர்களை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போனவர்களையும் அழிப்போம், ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்’ எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related Post

இலங்கையில் டொலரின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாக [...]

வைத்தியசாலையில் 24 வயது இளைஞன் குத்தி கொலை
அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி [...]

தனது தந்தையுடன் இணைந்து கணவரை கொலை செய்த பெண்
தனது தந்தையுடன் இணைந்து பொல்லால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவிக்கு 7 [...]