Day: July 5, 2023

சந்தையில் மரக்கறிகளின் விலை உச்சம்சந்தையில் மரக்கறிகளின் விலை உச்சம்

அண்மைக் காலமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பில் மரக்கறி விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ பச்சமிளகாய் 1,300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவும், ஒரு கிலோ [...]

வீட்டிலேயே புற்று நோயை கண்டறியும் செயலி கண்டு பிடிப்புவீட்டிலேயே புற்று நோயை கண்டறியும் செயலி கண்டு பிடிப்பு

கனடிய பொறியியலாளர் ஒருவர் புற்று நோயை கண்டறிய கூடிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த செயலி, தோல் புற்றுநோய் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கக்கூடிய செயலி என தெரிவிக்கப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவு ஆய்வு தகவல்களின் அடிப்படையில் ஒருவருக்கு தோல் புற்று நோய் [...]

21 வயது இளம் யுவதி கொடூரமாக வெட்டி படுகொலை21 வயது இளம் யுவதி கொடூரமாக வெட்டி படுகொலை

கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய எஸ்.ஜே.ரோஹிணி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி வீட்டில் தந்தை, [...]

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த “சீரக தண்ணீர்”ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த “சீரக தண்ணீர்”

ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் முக்கியமான ஒரு பொருள் தான் சீரகம். சீரகம் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தந்தாலும், அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினசரி உணவில் சீரகத்தை சேர்த்து வரும் போது அது [...]

மூன்று சிசுக்களுடன் கர்ப்பிணித் தாய் உயிரிழப்புமூன்று சிசுக்களுடன் கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் துரதிஷ்டவசமாக ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வைத்தியர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது. மாகொல பிரதேசத்தை சேர்ந்த லவந்தி சதுரி [...]

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்துபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்து

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று சிறுவனை மோதித்தள்ளியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவத்தில் [...]