
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி – 3 படகுகள் 9 மீனவர்கள் கைதுமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி – 3 படகுகள் 9 மீனவர்கள் கைது
26.04.23 அன்று இரவு முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய இந்த சோதனை நடவடிக்கையின் போது நாயாறு [...]