யாழில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழப்புயாழில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு
தெரு நாய்க்கடி மற்றும் பூனையின் நக கீறல்களுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார். உரியவாறு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் இருந்தமையினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.கடற்கரை வீதியை சேர்ந்த அந்தோனி சூசைநாதன் [...]