வவுனியாவில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்வவுனியாவில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்
வவுனியாவில் விபத்து தொடர்பில் தகவல் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று வெள்ளிக்கிழமை (15-04-2022) மாலை வவுனியா நகரப்பகுதியில் விபத்துச்சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய [...]