13 வயது சிறுமி தாத்தா, மாமா மற்றும் சகோதரரால் பலாத்காரம்

13 வயது சிறுமியை அவளது தாத்தா, தாய் மாமன் மற்றும் மூத்த சகோதரன் பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இச்சம்பவம் மொனராகலை எதிமலேயில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வயிற்று வலி காரணமாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை அவரது தாத்தா, தாய் மாமன் மற்றும் சகோதரர் ஆகியோர் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
Related Post

நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு பகுதி இன்று முதல் முடிவைப்பு
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று முதல் [...]

திலீபன் நினைவேந்தல் நிகழ்வை தடுக்க முடியாது – நீதி அமைச்சர்
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த [...]

மட்டு போதனாவில் 17 வயது சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு சென்ற சிறுமி உயிரிழந்த [...]