இலங்கையில் இன்றைய மின் துண்டிப்பு விபரம்

இலங்கையில் இன்று (22-04-2022) மற்றும் நாளைமறுதினம் (23-04-2022) மின் துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கையை 20 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W :
மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
பிற்பகல் 5.00 – இரவு 9.00 வரை மணித்தியாலம் 20 நிமிடங்கள்
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
Related Post

தாயக பூமியினை ஆக்கிரமிக்க விடமாட்டோம்
ஏந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் தொடர்ந்து எங்களது மக்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பை [...]

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை
நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய [...]

விலைகள் அதிகரிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியானது
60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன [...]