யாழ் குருநகரில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று நேற்று (10) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.குருநகர் கடல் கரையோரப் பகுதியில் மிதந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டது.
பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சடலத்தை யாழ்ப்பாண நீதவான்,
சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
Related Post

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் [...]

யாழில் சிக்கிய பதுக்கல் வியாபாரிகள் – பெருமளவில் பொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார [...]

லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம்
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. [...]