கொழும்பில் குவிந்த ஆர்ப்பாட்டகாரர்கள் – முக்கிய இடங்களுக்கு செல்ல தடை

வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.



Related Post

முற்றாக பறிபோனது குருந்துார் மலை – புத்தர் சிலை பிரதிஷ்ட்டை
முல்லைத்தீவு – குருந்துார் மலையில் இராணுவத்தினரின் பூரணமான ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த [...]

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
லிட்ரோ நிறுவனம் ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது அதாவது நாடு முழுவதும் உள்ள சிறு [...]

இந்தோனேசியாவில் நில நடுக்கம் – 20 பேர் பலி, 300 பேர் காயம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட [...]