35 மில்லியன் ரூபா ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.
Related Post

கோட்டாபய பதவி விலகவேண்டும் – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு [...]

விபத்தில் 23 வயது யுவதி பலி – காதலன் படுகாயம்
மீன் வாங்கச் சென்ற இளம் பெண் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் [...]

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி
அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அஹுங்கல்ல, [...]