கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி

காலி முகத்துவாரப் பகுதியில் நேற்று (07) மாலை மூன்று நண்பர்களுடன் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
15 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவர்கள் கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மட்டக்களப்பில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் பலி
மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் ஒருவர் இன்று [...]

தன்னிச்சையான வரி திருத்தம் – கறுப்பு போராட்ட வாரம் பிரகடனம்
அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை [...]

ஒரு வாரம் சர்க்கரை எடுத்துக்கொள்வதை நிறுத்தினால் இத்தனை நன்மைகளா
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் [...]