ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி மின்சாரம், பெற்றோலியம், வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மேலே …
Related Post

திருகோணலையில் இறங்குதுறை இடிந்து விபத்து – பலர் வைத்தியசாலையில்
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை [...]

13 வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்
அரசமைப்பின் 13 வது திருத்தத்திற்கு எதிராக மகா சங்கத்தினர் பெரும் போராட்டம் ஒன்றினை [...]

மோட்டார் சைக்கிள் திருடிய இரு இராணுவ சிப்பாய்கள் உட்பட 3 பேர் கைது
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்கள் இருவர் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிவந்த [...]