Day: January 17, 2025

4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்

குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தலவாக்கலை காவல்துறை அதிகாரிகள் ​பொதுமக்கள் இணைந்து நான்கு வயது [...]

வடமராட்சி கிழக்கில் 18 கிராமங்களுக்கும் 18 புத்த சிலைகள்வடமராட்சி கிழக்கில் 18 கிராமங்களுக்கும் 18 புத்த சிலைகள்

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெளத்த சிலைகள் கரையொதுங்குவது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துதாக சமூக செயற்பாட்டாளரும்,வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மூங்கில் வீடுகள் பெளத்த சின்னங்களுடன் [...]

மின்சாரக் கட்டணம் 20 சதவீதம் குறைப்பு – இன்று இறுதி முடிவுமின்சாரக் கட்டணம் 20 சதவீதம் குறைப்பு – இன்று இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்திருந்தது. [...]