Day: June 13, 2024

யாழ் அச்சுவேலியில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்யாழ் அச்சுவேலியில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் [...]

ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக [...]