
இலங்கையில் மீண்டும் பயங்கர விபத்து – பெண் உயிரிழப்பு, 26 பேர் காயம்இலங்கையில் மீண்டும் பயங்கர விபத்து – பெண் உயிரிழப்பு, 26 பேர் காயம்
பதுளை – மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பஸ்ஸொன்று பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் [...]