Day: April 18, 2023

வாகன விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்புவாகன விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மத்ரிகிரி பிசோபுர பிரதான வீதியின் வட்டடகேய நான்கு வழிச் சந்தியில் இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிய்விக்கப்பட்டுள்ளது. பிசோபண்டாரகம சஞ்சனா சத்சராணி ஜயரத்ன [...]

யாழில் தாலிக்கொடி செய்ய கொடுத்த நகைகள் மற்றும் பணத்துடன் மாயமான நகைக்கடைக்காரர்யாழில் தாலிக்கொடி செய்ய கொடுத்த நகைகள் மற்றும் பணத்துடன் மாயமான நகைக்கடைக்காரர்

யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு [...]

22 வயது ஆசிரியை பாலியல் வன்கொடுமை – அதிபர் கைது22 வயது ஆசிரியை பாலியல் வன்கொடுமை – அதிபர் கைது

இளம் பெண் ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் 60 வயதுடைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான அதிபர் 22 [...]

தப்பியோடிய 09 கைதிகளில் 06 பேர் கைதுதப்பியோடிய 09 கைதிகளில் 06 பேர் கைது

பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் 06 பேர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று (17) காலை இரண்டு கைதிகள் கைது [...]

பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மேல், மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில [...]