![](https://imaifm.com/wp-content/uploads/2022/04/பொலிஸார்.jpg)
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கைபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
போலி நாணயத் தாள்கள் புழக்கம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கம்பஹா – தாரலுவ பகுதியில், 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம், சில 5,000 [...]