கடத்தப்பட்ட ரம்புக்கனை இளைஞர் – CID வெளியிட்ட தகவல்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை – பின்னவல பகுதியைச் சேர்ந்த இளைஞன், விசாரணைக்காக தமது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அவரை இன்று (23) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.