நாளை சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
Related Post

பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்
பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள [...]

வீதியில் வழிமறித்து துரத்தி.. துரத்தி வெட்டிக் கொலை
தனிப்பட்ட தகராறினால் வீதியில் பயணித்த நபரை வழிமறித்த கொலை கும்பல் சரமாரியாக வெட்டிக் [...]

பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாளை (18) மக்களை எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க [...]