யாழ் வடமராட்சி கிழக்கில் போஷாக்கின்மையால் பச்சிளம் குழந்தை பலியாழ் வடமராட்சி கிழக்கில் போஷாக்கின்மையால் பச்சிளம் குழந்தை பலி
யாழ்.வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த [...]