Category: விவசாயம்

சுளிபுர இரட்டை கொலை -12 பேர் கைதுசுளிபுர இரட்டை கொலை -12 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோடை சுளிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியானவர்கள் [...]

தீவிரமடையும் மக்கள் போராட்டம் – தப்பியோடத் தயாராகும் முக்கியஸ்தர்தீவிரமடையும் மக்கள் போராட்டம் – தப்பியோடத் தயாராகும் முக்கியஸ்தர்

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. மேலும் இதனால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், நாட்டை விட்டு பல பிரபல்யங்கள் வெளியேறவேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி [...]

கோட்டாபய பதவி விலகவேண்டும் – சுமந்திரன்கோட்டாபய பதவி விலகவேண்டும் – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி காரியாலயத்தில் நேற்று ஊடகங்களுக்கு [...]

விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பெற்றோல், டீசல்விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பெற்றோல், டீசல்

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார் எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது [...]

போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைதுபோராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் [...]

ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விடுத்த எச்சரிக்கைஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை படிபடியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபம் அடைந்துள்ளன. ரஷ்யா, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி [...]

அணுகுண்டை போட்டு இலங்கையை அழித்துவிடுங்கள் – கொந்தளிக்கும் மக்கள்அணுகுண்டை போட்டு இலங்கையை அழித்துவிடுங்கள் – கொந்தளிக்கும் மக்கள்

இலங்கை அரசாங்கத்திற்கு மறுபுறம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், இலங்கை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கிப் போராடி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்திற்காகத் தயாராகி வருகின்றன. இன்றைய ஆய்வில் இலங்கையின் தற்போதைய முழுமையான [...]

நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்காக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே முன்னின்று செயற்படுவதாகவும் மகிந்த பதவி விலகினால் நாமலே தகுதியானவர் எனவும் அமைச்சர் குழுவொன்றினால் [...]

எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புஎரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக இந்த எரிவாயுத் [...]

அரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைதுஅரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைது

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம – குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை [...]

மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கைமின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என நிலையான [...]

அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கும் என் மனைவிக்கும் எமக்கென்று [...]

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கைபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

போலி நாணயத் தாள்கள் புழக்கம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கம்பஹா – தாரலுவ பகுதியில், 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம், சில 5,000 [...]

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்

யாழ்.கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவத்தில் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் [...]

வவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்புவவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14) மதியம் மீட்கப்பட்டது என கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் [...]

உடுப்பிட்டியிலிருந்து தென்னிலங்கை மக்கள் போற்றும் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்உடுப்பிட்டியிலிருந்து தென்னிலங்கை மக்கள் போற்றும் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்

மணிவிழாக்காணும் தென்னைப்பயிர்ச்செய்கை சபை ஓய்வு பெற்ற உதவிப்பிராந்திய முகாமையாளர் திரு.ஜெ.சத்தியேந்திரன்…இவரது நீண்ட கால அரச சேவையோடு35வருடங்கள் தென்னிலங்கை வரை மக்களின் பாராட்டைப்பெற்றுள்ளார்…தென்னைக்கென அபிவிருத்தி பல மேற்கொண்டு தன்னலமற்ற அரசசேவையை மக்களுக்கு அர்பணித்திருக்கிறார்..இவரது சேவையின் நிமித்தம் இன்றைய தினம் நல்லூர் சட்டநாதர் திவ்ய [...]