வவுனியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்களை வவுனியா பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் நேற்று சோதனைகளை மேற்கொண்ட வவுனியா போதை ஒழிப்பு பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த ஓர் குற்றச்சாட்டில் 3 பெண்களை தக்க கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நூறு ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
Related Post

மகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய தந்தை
கர்நாடகாவில் 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பியது [...]

தென்னைக்கு பாதிப்பான வெள்ளை ஈ தாக்கம் நல்லூரில் இனங்காணப்பட்டது
யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது தென்னையைத்தாக்கும் வெள்ளை ஈ இனங்காணப்பட்டதுடன் அதற்குரிய சிகிச்சை முறை [...]

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த [...]