Day: August 22, 2024

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புஅரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போதைய பொறுப்புகள் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 50%+ [...]

மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய பாடசாலை அதிபர்மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய பாடசாலை அதிபர்

தரம் 5 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள [...]

யாழ் நெல்லியடி பொலிஸ் நிலையம் முன் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்யாழ் நெல்லியடி பொலிஸ் நிலையம் முன் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (21) இரவு 11 மணியளவில் நெல்லியடி [...]

விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதிவிவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி

2024/25 பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024/25 பெரும் போகத்திற்கு அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர் டிலைசர் கம்பனி லிமிட்டட் மற்றும் தனியார் துறையினர் மூலம் உரத்தை இறக்குமதி செய்து [...]

ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்து – காரணம் வெளியானதுஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்து – காரணம் வெளியானது

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த [...]